அறிவியல் வளர்ச்சி, அறிவியல் ஆய்வு மனப்பான்மை மற்றும் அறிவியல் சிந்தனை மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.